இலங்கை தமிழர்கள் தொடர்பில் தீர்க்கமான முறையில் செயற்படுமாறு, சர்வதேச மன்னிப்பு சபை இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கை கோரியுள்ளது.
இது தொடர்பில் மன்மோகன்சிங்கிற்கு சர்வதேச மன்னிப்பு சபை கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளது.
இலங்கையில் தமிழர்கள் பல்வேறு துன்பங்களை அனுபவிக்கின்றனர்
அவர்களுக்கு நீண்டகாலமாக அரசியல் தீர்வு, அதிகாரப் பகிர்வும் வழங்கப்படாதுள்ளன.
இந்த நிலையில் அவர்களுக்கான தீர்வினை பெற்றுக் கொடுக்க இந்திய மத்திய அரசாங்கம் விரைவாகவும், தீர்க்கமாகவும் செயற்பட வேண்டும் என்றும் மன்னிப்பு சபை கோரியுள்ளது.
Follow US
Most Viewed Stories