தேவாலயத்தின் மீது தாக்குதல்

Monday, 25 March 2013 - 13:38

%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+

 

மன்னார் சாவற்கட்டு புனித அந்தோனியார் ஆலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை   அந்தோனியார் சொரூபம் வைக்கப்பட்டிருந்த கண்ணாடிக்கூடு இனம் தெரியாதவர்களினால் சேதப்படுத்தப்பட்டுள்ளது

அத்துடன் ஆலயப்பகுதியில்; மனித மலம் வீசப்பட்டிருந்ததாக மன்னார் செபஸ்ரியார் பேராலயத்தின் உதவி பங்குத்தந்தை அருட்தந்தை அன்றன் தவராஜ் தெரிவித்தார்.

[MP3]t55928[/MP3]

இது தொடர்பில் எமது செய்திசேவை மன்னார் காவல்துறையுடன் தொடர்புக்கொண்ட போது சம்பவம் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips