மன்னார் சாவற்கட்டு புனித அந்தோனியார் ஆலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை அந்தோனியார் சொரூபம் வைக்கப்பட்டிருந்த கண்ணாடிக்கூடு இனம் தெரியாதவர்களினால் சேதப்படுத்தப்பட்டுள்ளது
அத்துடன் ஆலயப்பகுதியில்; மனித மலம் வீசப்பட்டிருந்ததாக மன்னார் செபஸ்ரியார் பேராலயத்தின் உதவி பங்குத்தந்தை அருட்தந்தை அன்றன் தவராஜ் தெரிவித்தார்.
[MP3]t55928[/MP3]
இது தொடர்பில் எமது செய்திசேவை மன்னார் காவல்துறையுடன் தொடர்புக்கொண்ட போது சம்பவம் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
Follow US
Most Viewed Stories