சிரியாவில் நிலைக் கொண்டுள்ள ஐக்கிய நாடுகளின் அதிகாரிகள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இனந்தெரியாதோரால் துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், சிரியாவில் ஐக்கிய நாடுகள் சபையினால் மேற்கொள்ளப்படும் தொண்டு நடவடிக்கைகள் பாதிக்கப்படலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
Follow US
Most Viewed Stories