டோனி பிளேயரின் மகள் உயிர் தப்பினார்

Thursday, 19 September 2013 - 19:49

%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%87%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D


லண்டன் நகரில் உள்ள வீதி ஒன்றில் ஆயுத தாரிகளின் பிடியில் இருந்து, பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டோனி பிளேயரின் மகள் பாதிப்பின்றி தப்பியுள்ளார்.

29 வயதான கெத்தரின், ஆயுதங்களுடன் வந்த இரண்டு கொள்ளையர்களால் பணம் கேட்டு மிரப்பட்டுள்ளார்.

எனினும் அவர் கொள்ளையர்களிடம் இருந்து தப்பி காவற்துறை நிலையத்தை சென்றடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips