நைஜீரியாவின் வடக்கு பகுதியில் போர்னோ பகுதியில் நேற்று இடம்பெற்று மோதலில் 87 பேர் கொல்லப்பட்டனர்.
போகோ ஹராம் போராளிகளால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இராணுவ உடையில் வந்த போராளிகள், நகரில் இருந்து தப்பி செல்ல முற்பட்ட பொது மக்கள் மீது இவ்வாறு தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் அங்கிருந்த பல்வேறு கட்டிடங்களையும் அவர்கள் சேதப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
Follow US
Most Viewed Stories