யாழ்ப்பாணத்தில் அபிவிருத்தி மற்றும் வாழ்வாதார நடவடிக்கைகளை முன்னெடுக்க உலக வங்கி முன்வந்துள்ளது.
உலக வங்கியின் தெற்காசிய உதவித் தலைவர் அனட் மாரி டிக்ஷன் இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த போது, இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.
வடமாகாண முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரனை சந்தித்த அவர், ஊடகங்கள் மத்தியில் கருத்துரைத்தார்.
உலக வங்கியின் தெற்காசிய உதவித் தலைவர் அனட் மாரி டிக்ஷன் இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த போது, இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.
வடமாகாண முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரனை சந்தித்த அவர், ஊடகங்கள் மத்தியில் கருத்துரைத்தார்.