ஈரானுக்கான உயர் மட்ட வர்த்தக பிரதிநிதிகள் குழு ஒன்றை தெரிவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அமைச்சர் றிசாட் பதியுதீன் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்த குழு அங்கு செல்லவுள்ளது.
இதன் ஊடாக ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையிலான பாரிய வர்த்தக வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.
அமைச்சர் றிசாட் பதியுதீன் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்த குழு அங்கு செல்லவுள்ளது.
இதன் ஊடாக ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையிலான பாரிய வர்த்தக வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.