இலங்கையில் காணிகளின் விலைகள் சடுதியாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கொழும்பு நகரில் காணிகளின் விலைகள் கடந்த ஆண்டு முதல் பாரிய அதிகரிப்பை வெளிப்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.
இதன்படி கடந்த ஆண்டு மாத்திரம் கொழும்பில் காணிகளின் பெறுமதி 36 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.
இதுவேளை இலங்கையின் நிலையான சொத்துக்களின் விலையில் ஏற்பட்ட மிகப்பெரிய அதிகரிப்பாக பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக கொழும்பு நகரில் காணிகளின் விலைகள் கடந்த ஆண்டு முதல் பாரிய அதிகரிப்பை வெளிப்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.
இதன்படி கடந்த ஆண்டு மாத்திரம் கொழும்பில் காணிகளின் பெறுமதி 36 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.
இதுவேளை இலங்கையின் நிலையான சொத்துக்களின் விலையில் ஏற்பட்ட மிகப்பெரிய அதிகரிப்பாக பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.