இலங்கைக்கும், சுவிட்சர்லாந்துக்கும் இடையில் விசேட வானூர்தி சேவை

Monday, 11 December 2017 - 13:51

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%2C+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88
இலங்கைக்கும் சுவிட்சர்லாந்துக்கும் இடையில் நீண்ட தூர வானுர்தி சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்த வானுர்தி சேவை விரிவாக்கம் எதிர்வரும் ஆண்டு முதல் அமுலுக்கு வருகின்றது.

இந்த சேவை கொழும்பிற்கும், சூரிச்சிற்கும் இடையில் வாரத்திற்கு இரண்டு தடவைகள் இடம்பெறவுள்ளன.

இதன்மூலம் இலங்கைக்கும் சுவிட்சர்லாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்கு சாதமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.








Exclusive Clips