அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் பத்தாயிரம் மெட்ரிக் தொன் உரம் விநியோகிக்கப்பட்டுள்ளதாக இலங்கை உர நிறுவனத்தின் பணிப்பாளர் ரோஷன வடுகே தெரிவித்துள்ளார்.
இதன்காரணமாக , எவ்வித உர பற்றாக்குறையும் நிலவாது என எமது செய்திப்பிரிவிற்கு அவர் தெரிவித்திருந்தார்.
இதன்காரணமாக , எவ்வித உர பற்றாக்குறையும் நிலவாது என எமது செய்திப்பிரிவிற்கு அவர் தெரிவித்திருந்தார்.