யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சி நிகழ்வு எதிர்வரும் 26ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை தீபகற்பத்தில் நடைப்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
9வது வருடமாக இடம்பெறும் இந்த நிகழ்வில் மூலம் வட பிராந்திய வர்த்தகர்கள் ஏனைய பிரதேசங்கள் மற்றும் வெளிநாட்டு தரப்பினருடனான வர்த்தக விஸ்தரிப்பினை மேம்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கண்காட்சியில் 350 வர்த்தக நிலையங்கள் தமது வர்த்தக நடவடிக்கைகள் குறித்த விபரங்களை காட்சிப்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர கடந்த வருடங்களை விட இந்த வருடத்தில் அதிக அளவிலான வர்த்தகர்கள் யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக காட்சி நிகழ்வுகளுக்கு ஆர்வம் காட்டுவதாக யாழ்ப்பாண வர்த்தக சம்மேளத்தின் தலைவர் வீ.கே விக்னேஸ் தெரிவித்துள்ளார்.
9வது வருடமாக இடம்பெறும் இந்த நிகழ்வில் மூலம் வட பிராந்திய வர்த்தகர்கள் ஏனைய பிரதேசங்கள் மற்றும் வெளிநாட்டு தரப்பினருடனான வர்த்தக விஸ்தரிப்பினை மேம்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கண்காட்சியில் 350 வர்த்தக நிலையங்கள் தமது வர்த்தக நடவடிக்கைகள் குறித்த விபரங்களை காட்சிப்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர கடந்த வருடங்களை விட இந்த வருடத்தில் அதிக அளவிலான வர்த்தகர்கள் யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக காட்சி நிகழ்வுகளுக்கு ஆர்வம் காட்டுவதாக யாழ்ப்பாண வர்த்தக சம்மேளத்தின் தலைவர் வீ.கே விக்னேஸ் தெரிவித்துள்ளார்.