இந்த மாநாடு தேசிய வர்த்தக சபையின் கேட்போர் கூடத்தில் எதிர்வரும் 8 ஆம் திகதி வியாழன்கிழமை பிற்பகல் 3 மணிக்கு இடம் பெறவுள்ளது.
இதில் பங்களாதேஷ்கான உயர்ஸ்தானிகர் ரீயாஸ் அம்துல்லா Mr. Riaz Hamidullah விசேட உரை நிகழ்தவுள்ளார்.
பங்களாதேஷ் முன்னெடுக்கும் வர்த்தக நடவடிக்கை குறித்தும் ஏற்றுமதி இறக்குமதி குறித்தும் இதன்போது தெளிவுப்படுத்தவுள்ளார்.