பின்னடைவை சந்தித்துள்ள சுற்றுலாத் துறையை மேம்படுத்த முயற்சி

Tuesday, 21 May 2019 - 13:13

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களினால் பின்னடைவை சந்தித்துள்ள சுற்றுலாத் துறை உள்ளிட்ட பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 21ம் திகதி இலங்கையில் தாக்குதல்கள் நடத்தப்பட்ட நிலையில், இன்றுடன் ஒரு மாதங்கள் பூர்த்தியாகின்றன.

குறித்த தாக்குதல்களில், இலங்கையின் பொருளாதாரத்திற்கு வலுசேர்க்கும் சுற்றுலாத்துறை பாரிய அளவில் வீழ்ச்சியை எதிர் நோக்கியது.

இந்தநிலையில், அதனை மீள கட்டியெழுப்ப அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் மத்தியிலும் இலங்கை மீதிருந்த ஆர்வம் மீள தோன்றுவது, கடந்த வெசாக் பூரணை தினத்தன்று வெளிநாட்டவர்கள் இலங்கையில் தானசலைகளை ஏற்பாடு செய்து நடத்தியமை மூலம் புலப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.







Exclusive Clips