காலி மாவட்டத்தில் 27 பாலங்களை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன இதனை தெரிவித்துள்ளார்.
இதற்காக உள்ளுராட்சி மன்ற அமைச்சு 2 கோடியே 20 இலட்சம் ரூபாவை ஒதுக்கீடு செய்திருப்பதாக அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
நாகொட, நியாகம, ஹினிதும, பலப்பிட்டிய உள்ளிட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளில் குறித்த வேலைதிட்டம் அமுலாக்கப்படவுள்ளது.