குளிர் பருவ காலத்துக்கான ஹோட்டல் பதிவுகள் அதிகரித்திருப்பதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலை அடுத்து, ஹோட்டல்களின் பதிவுகள் வீழ்ச்சி அடைந்திருந்ததுடன், முன்பதிவுகள் ரத்து செய்யப்பட்டன.
தற்போது அந்த நிலைமையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது.
தற்போது சுற்றுலா பயணிகளுக்கான கழிவு கட்டண அடிப்படையில் ஹோட்டல் பதிவுகள் வழங்கப்படுகின்றன.
இந்தநிலையில் பதிவுகள் அதிகரித்து வருவதாக மத்திய வங்கியின் ஆளுனர் இந்திரஜித் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலை அடுத்து, ஹோட்டல்களின் பதிவுகள் வீழ்ச்சி அடைந்திருந்ததுடன், முன்பதிவுகள் ரத்து செய்யப்பட்டன.
தற்போது அந்த நிலைமையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது.
தற்போது சுற்றுலா பயணிகளுக்கான கழிவு கட்டண அடிப்படையில் ஹோட்டல் பதிவுகள் வழங்கப்படுகின்றன.
இந்தநிலையில் பதிவுகள் அதிகரித்து வருவதாக மத்திய வங்கியின் ஆளுனர் இந்திரஜித் குமாரசாமி தெரிவித்துள்ளார்.