கிடைத்தது அமைச்சரவை அனுமதி..

Thursday, 15 August 2019 - 7:44

%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF..
சுற்றுலாத்துறையின் வளர்ச்சிகாக கம்போடியா அரசாங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைசாத்திடுவதற்கான அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி கிடைக்க பெற்றுள்ளது.

சுற்றுலா அபிவிருத்தி அமைச்சர் ஜோன் அமரதுங்கவினால் இந்த அமைச்சரவை பத்திரம் சமர்பிக்கப்பட்டது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் இரண்டு நாடுகளுக்கிடையேயான உறவுகளை வலுப்படுத்தி கொள்ள முடியும் என அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.








Exclusive Clips