சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு ..

Saturday, 17 August 2019 - 13:31

%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81++..
ஊவா மாகாணத்திற்கு வருகைதரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீர் வீழ்ச்சிகள், நீர்த்தேக்கங்கள் உள்ளிட்ட மேலும் சில சுற்றுலா தளங்களைப் பார்வையிடுவதாற்காக, சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் அங்கு செல்கின்றனர்.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுடன் வடக்கு, கிழக்கிலுள்ள சுற்றுலாப் பயணிகளும் இவ்வாறு வருகை தருகின்றனர் என்றும், இதனால் விருந்தகங்கள் மற்றும் உணவகங்களின் வருமானம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







Exclusive Clips