முதலாவது இலகுவகை தொடருந்து சேவையினை மேற்கொள்வதற்கான பணிகள் ஆரம்பம்..

Sunday, 18 August 2019 - 8:37

%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D..
இலங்கையின் முதலாவது இலகுவகை தொடருந்து சேவையினை மேற்கொள்வதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதனடிப்படையில் கொழும்புக்கும் - மாலபேக்கும் இடையேயான 16 கிலோமீற்றர் சேவை முன்னெடுக்கப்படவுள்ளதுடன், இந்தத் திட்டத்தின் முதலாவது கட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஐந்து நிபுணத்துவம் வாய்ந்த நிறுவனங்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளன.

16 கிலோ மீற்றர் தூரத்தை கொண்ட தொடருந்து சேவைக்காக 16 நிலையங்கள் நிர்மாணிக்கபடவுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







Exclusive Clips