பெரும்போகத்தின் நெல் கொள்வனவு இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நெல் விநியோக சபை தெரிவித்துள்ளது.
அந்த சபையின் தலைவர் ஜே.டி.மானப்பெரும இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் வட மாகாண மாவட்டங்களில் இவ்வாறு நெல் கொள்வனவு நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அந்த சபையின் தலைவர் ஜே.டி.மானப்பெரும இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் வட மாகாண மாவட்டங்களில் இவ்வாறு நெல் கொள்வனவு நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.