இலங்கை சுற்றுலாத்துறை விடுதிகள் சங்கத்தின் பிரதிநிதிகள், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை நேற்று சந்தித்து கலந்துரையாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோகா வைரஸினால் சுற்றுலா துறைக்கு ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்க்பபட்டுள்ளது.
இந்த நிலையில், சுற்றுலா துறையை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து இந்த சந்திப்பில் ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோகா வைரஸினால் சுற்றுலா துறைக்கு ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்க்பபட்டுள்ளது.
இந்த நிலையில், சுற்றுலா துறையை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து இந்த சந்திப்பில் ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.