சூரியனின் கலக்கல் இசை நிகழ்ச்சி கல்முனையில்

Tuesday, 17 March 2015 - 17:06

%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D

தரமான நிகழ்சிகள் பல தந்து தரணியில் தனக்கென்று  ஓர் தனிவழி வகுத்த சூரியனின் நகருக்குள் நகரும் இசை வாகன இசை நிகழ்ச்சி, அண்மையில் கல்முனையில் இடம்பெற்றது

தமிழ் பேசும் மக்கள் மனங்களை வென்று இன்றுவரை முதல்வன் என்ற உயரிய அங்கீகாரத்தோடு வலம் வரும் சூரியன் உயிரான, உயர்வான நேயர்களை மகிழ்விப்பதிலும் முதற் தரமானவன்.

இதன் ஓர் அங்கமாகவே சூரியனின் கலக்கல் இசை நிகழ்ச்சி நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் நடைபெற்று வருகின்றது

நகருக்குள் நகரும் இசை வாகன இசை நிகழ்ச்சி மூலமாய் இலங்கையின் வளர்ந்து வரும் இசைக்கலைஞர்களுக்கு இசைவான களம்கொடுத்து ஊக்குவித்த சூரியன், உள்ளூர் இசைக்கலைஞர்களோடு சேர்த்து தென்னிந்திய பிரபலங்களையும் இப்படியான நிகழ்ச்சிகளில் இணைத்து புதிய சரித்திரம் படைத்துவருகின்றது.

இம்முறை இந்திய கலைஞர்களான பிரபு பண்டாலா மற்றும் ஜானகி ஐயர் ஆகியோர் நிகழ்ச்சியை சிறப்பித்திருந்தனர்.

பாடல், ஆடல் என களைகட்டிய இந் நிகழ்ச்சியில் ஆயிரக் கணக்கான சூரிய சொந்தங்கள் கலந்துகொண்டனர்.

  











 








Exclusive Clips