இந்திய, வங்க தேச நடிகையொருவர் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 28 வயதான பிடாஷா ஷா என்ற நடிகையே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கல்கத்தாவில் உள்ள அவரது வீட்டில் வைத்து தூக்கியில் தொங்கிய நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அவரது கொலை தொடர்பில் உறவினர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
சுங்கத்திணைக்கள அதிகாரியொருவர் தொடர்பிலேயே இம்முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அவர் குறித்த நடிகைக்கு தொடர்ச்சியாக தொல்லை கொடுத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
கல்கத்தாவில் உள்ள அவரது வீட்டில் வைத்து தூக்கியில் தொங்கிய நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அவரது கொலை தொடர்பில் உறவினர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
சுங்கத்திணைக்கள அதிகாரியொருவர் தொடர்பிலேயே இம்முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அவர் குறித்த நடிகைக்கு தொடர்ச்சியாக தொல்லை கொடுத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.