நடிகை பாவனாவை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த கார் சாரதி பல்சர் சுனி, சில ஆண்டுகளுக்கு முன்பு கீர்த்தி சுரேஷின் அம்மாவை கடத்த முயற்சி செய்துள்ளார்.
நடிகை பாவனாவை காரில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் அவரின் முன்னாள் கார் சாரதி பல்சர் சுனி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பிரபல மலையாள செய்தி இணையதளத்திற்கு தயாரிப்பாளரும்இ நடிகை கீர்த்தி சுரேஷின் தந்தையுமான சுரேஷ் பேட்டி அளித்துள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு என் மனைவி மேனகா கொச்சியில் காரில் தனியாக சென்றபோது சுனி, அவரை காரில் பின்தொடர்ந்து கடத்த முயன்றார். இது குறித்து நான் பொலிஸில் புகார் அளித்தும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்கிறார் சுரேஷ்.
மலையாள திரையுலக தயாரிப்பாளராக இருக்கும் சுரேஷ் புகார் அளித்துமே பொலிஷார் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில் பாமர மக்களின் நிலை பற்றி சொல்ல வேண்டுமா என்ன என்கிறார்கள் நெட்டிசன்கள்.
பல்சர் சுனி படக்குழு கார்களின் டிரைவராக இருந்துள்ளார். மேலும் நடிகைகளுக்கு கார் ஓட்டியுள்ளார். அவர்களுக்கு சாரதிகள் தேவைப்பட்டால் அவர் அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை பாவனாவை காரில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் அவரின் முன்னாள் கார் சாரதி பல்சர் சுனி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பிரபல மலையாள செய்தி இணையதளத்திற்கு தயாரிப்பாளரும்இ நடிகை கீர்த்தி சுரேஷின் தந்தையுமான சுரேஷ் பேட்டி அளித்துள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு என் மனைவி மேனகா கொச்சியில் காரில் தனியாக சென்றபோது சுனி, அவரை காரில் பின்தொடர்ந்து கடத்த முயன்றார். இது குறித்து நான் பொலிஸில் புகார் அளித்தும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்கிறார் சுரேஷ்.
மலையாள திரையுலக தயாரிப்பாளராக இருக்கும் சுரேஷ் புகார் அளித்துமே பொலிஷார் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில் பாமர மக்களின் நிலை பற்றி சொல்ல வேண்டுமா என்ன என்கிறார்கள் நெட்டிசன்கள்.
பல்சர் சுனி படக்குழு கார்களின் டிரைவராக இருந்துள்ளார். மேலும் நடிகைகளுக்கு கார் ஓட்டியுள்ளார். அவர்களுக்கு சாரதிகள் தேவைப்பட்டால் அவர் அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.