நடிகை ஓவியா பிக்பாஸ் வீட்டில் இருந்து நேற்று வௌியேறினார்.
ஓவியா ரசிகர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்துபவர்கள் மீதும் பிக் பாஸ் வீட்டில் உள்ள மற்ற போட்டியாளர்கள் மீதும் கடும் கோபத்தில் உள்ளனர்.
ஓவியா ரசிகர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்துபவர்கள் மீதும் பிக் பாஸ் வீட்டில் உள்ள மற்ற போட்டியாளர்கள் மீதும் கடும் கோபத்தில் உள்ளனர்.
நேற்று முன்தினம் இரவிலிருந்தே ஓவியாவுக்கு என்ன ஆச்சு என்று தெரியாமல் அவரது ரசிகர்கள் குழம்பி வந்தனர்.
இந்நிலையில் நேற்று காலையில் இருந்து ஓவியா தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வதந்தி பரவி வந்தது.
இந்நிலையில் நேற்று காலையில் இருந்து ஓவியா தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வதந்தி பரவி வந்தது.
இதனையடுத்து ஓவியா தனது பிக்பாஸ் வெளியேற்றம் குறித்து பரவி வந்த தகவல் குறித்து விளக்கம் அளித்தார்.
அதில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது உண்மை தான்.
மீண்டும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வது பற்றி பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறியுள்ளார்.
அதில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது உண்மை தான்.
மீண்டும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வது பற்றி பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறியுள்ளார்.
இதனையடுத்து ஓவியா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதை பலராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
ஏன் அந்த தொலைக்காட்சிக்கு கூட ஓவியா வெளியேறியதில் விருப்பம் இல்லை.
அவர் மீண்டும் வருவது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏன் அந்த தொலைக்காட்சிக்கு கூட ஓவியா வெளியேறியதில் விருப்பம் இல்லை.
அவர் மீண்டும் வருவது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.