தமிழ், கன்னடம் மற்றும் பல மொழிகளில் 250க்கும் அதிகமான படங்களில் நடித்து புகழ் பெற்றவர் கன்னட நடிகர் ஆர்.என். சுதர்சன் இவர் தமிழ் சினிமாவில் தீர்ப்பு, சுமதி என் சுந்தரி, நாயகன், புன்னகை மன்னன், பாயும் புலி, வேலைக்காரன், ரமணா போன்ற படங்களில் நடித்துள்ளதார்.
78 வயதான இவர் இரு தினங்களுக்கு முன்னர் உடல் நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று ( செப்டம்பர் 8 ) மரணமடைந்துள்ளார்.
1939 ம் ஆண்டு பிறந்த சுதர்சன் , தமிழ் , கன்னடம் , தெலுங்கு உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சுதர்சனின் தந்தை நாகேந்திர ராவ் , கன்னடத் திரையுலகின் பிரபல இயக்குனர்.
'
சுதர்சனின் சகோதரர்களும் திரைத்துரையில் பணியாற்றியவர்கள் .
2008ம் ஆண்டு மறைந்த ஜெயகோபால் கன்னடத் திரையுலகில் பாடலாசிரியராகவும் 2012 - இல் மறைந்த மற்றொரு சகோதரர் பிரசாத் புகழ்பெற்ற ஔிப்பதிவாளராகவும் இருந்துள்ளனர்.
இவரது இழப்பு திரையுலகில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
78 வயதான இவர் இரு தினங்களுக்கு முன்னர் உடல் நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று ( செப்டம்பர் 8 ) மரணமடைந்துள்ளார்.
1939 ம் ஆண்டு பிறந்த சுதர்சன் , தமிழ் , கன்னடம் , தெலுங்கு உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சுதர்சனின் தந்தை நாகேந்திர ராவ் , கன்னடத் திரையுலகின் பிரபல இயக்குனர்.
'
சுதர்சனின் சகோதரர்களும் திரைத்துரையில் பணியாற்றியவர்கள் .
2008ம் ஆண்டு மறைந்த ஜெயகோபால் கன்னடத் திரையுலகில் பாடலாசிரியராகவும் 2012 - இல் மறைந்த மற்றொரு சகோதரர் பிரசாத் புகழ்பெற்ற ஔிப்பதிவாளராகவும் இருந்துள்ளனர்.
இவரது இழப்பு திரையுலகில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.