தளபதி விஜயின் மெர்சல் படம் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தை தளபதி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
கட் அவுட், பேனர் என அசத்தி வந்தது அனைவருக்கும் தெரிந்ததே, மெர்சல் வெளியான அனைத்து தியேட்டரிலும் ஹவுஸ் புல்லாக சென்று கொண்டு இருக்கிறது.
இந்நிலையில் பிரபல திரையரங்கு ஒன்றில் ரசிகை ஒருவர் கட் அவுட் விஜய்க்கு மலர் தூவ ஒருவரின் தோல் மீது ஏறி மலர் தூவியுள்ளார்.
அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.