தல அஜித் மற்றும் தளபதி விஜய் ஆகியோர் தமிழ் சினிமாவின் சாதனை நாயகர்களாக வலம் வருபவர்கள்.
இவர்களின் ரசிகர்களுக்கு இடையில் எப்போதுமே சண்டைகளும் வாக்குவாதங்களும் நடந்து கொண்டே இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
பல திரையரங்குகள் புது வருட கொண்டாட்டத்திற்காக சிறப்பு காட்சிகளாக அஜித், விஜய் படங்களை திரையிடப் போவதாக அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன.
ஆனால் சென்னையில் உள்ள பிரபல திரையரங்குகளில் ஒன்றான ரோகினி திரையரங்கம் தல தளபதி ரசிகர்களுக்கு இடையே சண்டையை ஏற்படுத்த விரும்பாததால் இந்த புது வருடத்திற்கு எந்த படத்தையும் திரையிடவில்லை என அறிவித்துள்ளது.
இவர்களின் ரசிகர்களுக்கு இடையில் எப்போதுமே சண்டைகளும் வாக்குவாதங்களும் நடந்து கொண்டே இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
பல திரையரங்குகள் புது வருட கொண்டாட்டத்திற்காக சிறப்பு காட்சிகளாக அஜித், விஜய் படங்களை திரையிடப் போவதாக அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன.
ஆனால் சென்னையில் உள்ள பிரபல திரையரங்குகளில் ஒன்றான ரோகினி திரையரங்கம் தல தளபதி ரசிகர்களுக்கு இடையே சண்டையை ஏற்படுத்த விரும்பாததால் இந்த புது வருடத்திற்கு எந்த படத்தையும் திரையிடவில்லை என அறிவித்துள்ளது.