கவிஞர் வைரமுத்து சமீபத்தில் நடந்த விழாவில் வைணவ பெண் கடவுள் ஆண்டாள் பற்றி தவறான வார்த்தையை குறிப்பிட்டு சொன்னதாக பெரும் சர்ச்சையானது.
பலரும் இன்னும் இதற்கு எதிராக குரல் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் அவரின் கருத்துக்கு பிரபல நாட்டுப்புற பாடகியான விஜயலட்சுமி தன் எதிர்ப்பை காட்டியதோடு உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
மேலும் கண்ணீர் மல்க சில விசயங்களை பகிர்ந்துள்ளார்.
ஆண்டாளை நாங்கள் தாயாக வணங்குகிறோம்.
ராஜபாளையம் பகுதியிலேயே ஆண்டாள் கோவில் கொண்டுள்ள இடத்தில் இப்படி வைரமுத்து கூறியிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
வருத்தம் தெரிவித்துவிட்டால் போதுமா? கன்னத்தில் அடித்துவிட்டு சாரி என சொன்னால் விட்டுவிடுவோமா? சன்னதிக்கு நேரடியாக வந்து ஆண்டாள் பாதத்தில் விழுந்து மன்னிப்பு கேட்கும் வரை உண்ணா விரத போராட்டம் தொடரும் என கூறியுள்ளார்.
விஜயலட்சுமி, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியை.
ஆண்டாள் பற்றி 7 ஆண்டுகளாக ஆய்வு கட்டுரை செய்து வருகிறார்.
பலரும் இன்னும் இதற்கு எதிராக குரல் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் அவரின் கருத்துக்கு பிரபல நாட்டுப்புற பாடகியான விஜயலட்சுமி தன் எதிர்ப்பை காட்டியதோடு உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
மேலும் கண்ணீர் மல்க சில விசயங்களை பகிர்ந்துள்ளார்.
ஆண்டாளை நாங்கள் தாயாக வணங்குகிறோம்.
ராஜபாளையம் பகுதியிலேயே ஆண்டாள் கோவில் கொண்டுள்ள இடத்தில் இப்படி வைரமுத்து கூறியிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
வருத்தம் தெரிவித்துவிட்டால் போதுமா? கன்னத்தில் அடித்துவிட்டு சாரி என சொன்னால் விட்டுவிடுவோமா? சன்னதிக்கு நேரடியாக வந்து ஆண்டாள் பாதத்தில் விழுந்து மன்னிப்பு கேட்கும் வரை உண்ணா விரத போராட்டம் தொடரும் என கூறியுள்ளார்.
விஜயலட்சுமி, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியை.
ஆண்டாள் பற்றி 7 ஆண்டுகளாக ஆய்வு கட்டுரை செய்து வருகிறார்.