தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் தல தளபதி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன்றவர்கள்.
ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் அரசியலுக்கு வந்து விட்டனர்.
இந்நிலையில் விழா ஒன்றில் இயக்குனர் களஞ்சியம் என்பவர் மானமுள்ள தமிழன் அஜித், ரஜினி, பிரபு தேவா, ஆர்யா போன்ற வேற்று மாநில நடிகர்களை கொண்டாடலாமா? பதாதை வைக்கலாமா? என பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
மேலும் பிரகாஷ் ராஜ் கன்னடனை கன்னடன் தான் ஆள வேண்டும் என கூறுகிறார்.
ஆனால் தமிழகம் இந்தியாவில் தானே உள்ளது.
யார் ஆண்டால் என்ன என பேசுகிறார்? அவரை அடித்து விரட்டி விடீர்களா? என ஆவேசமாக பேசியுள்ளார்.
பல கோடி சம்பளம் வாங்கும் ஆர்யா , எனக்கு தமிழ் படிக்கவும் தெரியாது எழுதவும் தெரியாது என கூறுகிறார். இதை விட ஒரு வெட்கக்கேடு , அவமானம் இந்த மண்ணில் என்ன இருக்கின்றது என இயக்குனர் களஞ்சியம் பேசியுள்ளார்.
குறித்த காணொளி கீழே....
ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் அரசியலுக்கு வந்து விட்டனர்.
இந்நிலையில் விழா ஒன்றில் இயக்குனர் களஞ்சியம் என்பவர் மானமுள்ள தமிழன் அஜித், ரஜினி, பிரபு தேவா, ஆர்யா போன்ற வேற்று மாநில நடிகர்களை கொண்டாடலாமா? பதாதை வைக்கலாமா? என பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
மேலும் பிரகாஷ் ராஜ் கன்னடனை கன்னடன் தான் ஆள வேண்டும் என கூறுகிறார்.
ஆனால் தமிழகம் இந்தியாவில் தானே உள்ளது.
யார் ஆண்டால் என்ன என பேசுகிறார்? அவரை அடித்து விரட்டி விடீர்களா? என ஆவேசமாக பேசியுள்ளார்.
பல கோடி சம்பளம் வாங்கும் ஆர்யா , எனக்கு தமிழ் படிக்கவும் தெரியாது எழுதவும் தெரியாது என கூறுகிறார். இதை விட ஒரு வெட்கக்கேடு , அவமானம் இந்த மண்ணில் என்ன இருக்கின்றது என இயக்குனர் களஞ்சியம் பேசியுள்ளார்.
குறித்த காணொளி கீழே....