இப்போதெல்லாம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் குழந்தைகளையும் கட்டி போட்டுவிட்டது.
அதே நேரத்தில் பெரியவர்களும் அவர்கள் செய்வதை மெய் மறந்து பார்க்கத்தான் செய்கிறார்கள்.
அண்மையில் கிங்ஸ் ஒப் டான்ஸ் என்னும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ராகுல்.
பிரபல தொலைக்காட்சியில் வந்த இந்த நிகழ்ச்சியில் ராகுலுக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள்.
ஆனால் நல்ல திறமையுள்ள ராகுலுக்கு காது கேளாத, வாய் பேச முடியாத சூழ்நிலை.
அவருக்கு இப்படி ஒரு நிலைமையா என பலரை கண்கலங்க வைத்தது.
அவர் தன் திறமையால் இறுதி சுற்று வரை முன்னேறிச்சென்றார்.
கடைசியில் பரிசுத்தொகை ரூ 1 லட்சம் பெற்றார்.
இந்நிலையில் அவருக்கு கோவையில் நேற்று அறுவை சிகிச்சை நடந்துள்ளது.
இனி ராகுலால் பேசமுடியுமாம். அதோடு விரைவில் அவருக்கு காது கேட்கும் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
அந்த நிகழ்ச்சியின் நடுவர் ஷெரிஃப் மாஸ்டரின் முயற்சியால், பலரது நிதி உதவியால் இந்த நல்ல விசயம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில் பெரியவர்களும் அவர்கள் செய்வதை மெய் மறந்து பார்க்கத்தான் செய்கிறார்கள்.
அண்மையில் கிங்ஸ் ஒப் டான்ஸ் என்னும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ராகுல்.
பிரபல தொலைக்காட்சியில் வந்த இந்த நிகழ்ச்சியில் ராகுலுக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள்.
ஆனால் நல்ல திறமையுள்ள ராகுலுக்கு காது கேளாத, வாய் பேச முடியாத சூழ்நிலை.
அவருக்கு இப்படி ஒரு நிலைமையா என பலரை கண்கலங்க வைத்தது.
அவர் தன் திறமையால் இறுதி சுற்று வரை முன்னேறிச்சென்றார்.
கடைசியில் பரிசுத்தொகை ரூ 1 லட்சம் பெற்றார்.
இந்நிலையில் அவருக்கு கோவையில் நேற்று அறுவை சிகிச்சை நடந்துள்ளது.
இனி ராகுலால் பேசமுடியுமாம். அதோடு விரைவில் அவருக்கு காது கேட்கும் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
அந்த நிகழ்ச்சியின் நடுவர் ஷெரிஃப் மாஸ்டரின் முயற்சியால், பலரது நிதி உதவியால் இந்த நல்ல விசயம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.