இந்தியில் சல்மான்கான் நடத்திய ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் 11-வது சீசனில் வெற்றி பெற்ற நடிகை ஷில்பா ஷின்டே தயாரிப்பாளர் மீதுள்ள கோபத்தில் ஆபாச காணொளியை வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தியில் சல்மான்கான் நடத்திய ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் 11-வது சீசனில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர் நடிகை ஷில்பா ஷின்டே.
இந்தியில் சல்மான்கான் நடத்திய ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் 11-வது சீசனில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர் நடிகை ஷில்பா ஷின்டே.
இவர், இன்னொருவருடன் படுக்கையை பகிர்ந்து கொள்வது போன்ற ஆபாச காணொளி கடந்த வருடம் வெளியானது.
அதில் இருக்கும் பெண் நான் இல்லை. என்னைப் போன்ற தோற்றம் கொண்ட வேறு பெண் என்று ஷில்பா ஷின்டே மறுப்பு தெரிவித்து இருந்தார்.
அதில் இருக்கும் பெண் நான் இல்லை. என்னைப் போன்ற தோற்றம் கொண்ட வேறு பெண் என்று ஷில்பா ஷின்டே மறுப்பு தெரிவித்து இருந்தார்.
இது பற்றி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசிய ஷில்பா ஷின்டே, “ எனது திரை உலக வாழ்க்கையை நாசமாக்குவதற்காக, தயாரிப்பாளர் விகாஸ் குப்தா செய்த வேலை அது” என்று குற்றம் சாட்டினார்.
இப்போது ஷில்பா ஷின்டே காணொளியில் இருப்பது நான் அல்ல. இது தான் ஒரிஜினல் என்று கூறி, அந்த ஆபாச காணொளியை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதை, ஷில்பா ஷின்டேவுடன் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஷினா கான் கண்டித்திருக்கிறார்.
யார் மீதோ உள்ள கோபத்தில் சமூக வலைத்தளத்தில், பொறுப்பே இல்லாமல் ஆபாச காணொளியை வெளியிடுவது தவறு என்று அவர் கூறியுள்ளார்.
இதுபோல் இந்த ஆபாச காணொளியை வெளியிட்ட ஷில்பா ஷின்டேவை ஏராளமானோர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.
கண்டனங்களையும் தெரிவித்திருக்கிறார்கள்.
இப்போது ஷில்பா ஷின்டே காணொளியில் இருப்பது நான் அல்ல. இது தான் ஒரிஜினல் என்று கூறி, அந்த ஆபாச காணொளியை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதை, ஷில்பா ஷின்டேவுடன் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஷினா கான் கண்டித்திருக்கிறார்.
யார் மீதோ உள்ள கோபத்தில் சமூக வலைத்தளத்தில், பொறுப்பே இல்லாமல் ஆபாச காணொளியை வெளியிடுவது தவறு என்று அவர் கூறியுள்ளார்.
இதுபோல் இந்த ஆபாச காணொளியை வெளியிட்ட ஷில்பா ஷின்டேவை ஏராளமானோர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.
கண்டனங்களையும் தெரிவித்திருக்கிறார்கள்.