90 களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை கௌசல்யாவுக்கு அவரது பெற்றோர் மாப்பிள்ளை பார்க்க தொடங்கிவிட்டார்கள்.
பெங்களூரை சேர்ந்த கௌசல்யா 'ஏப்ரல் 19' என்னும் மலையாள படம் மூலம் கௌசல்யா சினிமாவிற்கு வந்தார்.
தமிழில் முரளியுடன் காலமெல்லாம் காதல் வாழ்க என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
பின் கார்த்தி, விஜய், விஜய காந்த், பிரபு தேவா என முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார்.
இவரின் படங்களில் உன்னுடன், பூவேலி, ஏழையின் சிரிப்பில், பிரியமுடன், நேருக்கு நேர் என சில படங்கள் அவருக்கு ஹிட்டாக அமைந்தன.
பின் அக்கா, அண்ணி, அம்மா போன்ற கேரக்டர்களில் நடிக்க தொடங்கினார்.
38 வயதாகும் இவர் திருமணம் செய்துகொள்ள முடிவு எடுத்துவிட்டாராம்.
இவரின் குடும்பத்தில் மாப்பிள்ளை பார்க்க தொடங்கிவிட்டார்களாம்.
விரைவில் நடிகை கௌசல்யா திருமணம் செய்துக்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பெங்களூரை சேர்ந்த கௌசல்யா 'ஏப்ரல் 19' என்னும் மலையாள படம் மூலம் கௌசல்யா சினிமாவிற்கு வந்தார்.
தமிழில் முரளியுடன் காலமெல்லாம் காதல் வாழ்க என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
பின் கார்த்தி, விஜய், விஜய காந்த், பிரபு தேவா என முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார்.
இவரின் படங்களில் உன்னுடன், பூவேலி, ஏழையின் சிரிப்பில், பிரியமுடன், நேருக்கு நேர் என சில படங்கள் அவருக்கு ஹிட்டாக அமைந்தன.
பின் அக்கா, அண்ணி, அம்மா போன்ற கேரக்டர்களில் நடிக்க தொடங்கினார்.
38 வயதாகும் இவர் திருமணம் செய்துகொள்ள முடிவு எடுத்துவிட்டாராம்.
இவரின் குடும்பத்தில் மாப்பிள்ளை பார்க்க தொடங்கிவிட்டார்களாம்.
விரைவில் நடிகை கௌசல்யா திருமணம் செய்துக்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.