தமிழ் சினிமாவில் பிரம்மாண்டமாக நடக்கும் ஒரு விருது விழா விஜய் அவார்ட்ஸ்.
2 வருடங்கள் கழித்து 10வது ஆண்டின் விருது விழா மிகவும் கோலாகலமாக நடைபெறவிருந்தது.
இந்நிலையில் நேற்று(26) நடப்பதாக இருந்த இந்த விழா தற்போது வேறொரு நாளுக்கு பிற்போடப்பட்டுள்ளதாம்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தால் உயிரிழந்தோருக்காக தொலைக்காட்சி இப்படி ஒரு முடிவு எடுத்திருக்கிறதாம்.
அடுத்து நிகழ்ச்சி எப்போது நடக்கும் என்ற விபரம்; எதுவும் சரியாக வெளிவரவில்லை.
2 வருடங்கள் கழித்து 10வது ஆண்டின் விருது விழா மிகவும் கோலாகலமாக நடைபெறவிருந்தது.
இந்நிலையில் நேற்று(26) நடப்பதாக இருந்த இந்த விழா தற்போது வேறொரு நாளுக்கு பிற்போடப்பட்டுள்ளதாம்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தால் உயிரிழந்தோருக்காக தொலைக்காட்சி இப்படி ஒரு முடிவு எடுத்திருக்கிறதாம்.
அடுத்து நிகழ்ச்சி எப்போது நடக்கும் என்ற விபரம்; எதுவும் சரியாக வெளிவரவில்லை.