காலமான நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி அவ்வப்போது நெகிழ்ச்சியான பல விடயங்களை செய்து வருகிறார்.
ஒருமுறை அவர் பொது நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அவரின் கையடக்க தொலைபேசியின் திரை, புகைப்பட கலைஞர்களின் கெமராக்களில் சிக்கியது.
சிறு வயதில் ஸ்ரீதேவியுடன் எடுத்த ஒரு புகைப்படத்தை தான் அவர் வோல்பேப்பராக வைத்துள்ளார். அது ஸ்ரீதேவியின் ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியாக இருந்தது.
இந்நிலையில் ஜான்வி சமூக வலைத்தளத்தில் இதுவரை யாருமே பார்த்திராத ஒரு புதிய ஓவியத்தை பகிர்ந்துள்ளார்.