ஒரு பெண் தன்னை பிரபல்யப்படுத்திக் கொள்வதற்காக பாலியல் ரீதியான கருத்துக்களை ஒரு போதும் முன்வைக்கப் போவதில்லை என தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் இயக்குநர்களும் நடிகர்களும் தனக்கு படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு தருவதாக கூறி தன்னுடன் அந்தரங்கமாக பாலியலில் ஈடுபட்டமையை அவமானம் என கருதாது அம்பலப்படுத்தியதற்கு காரணம் உள்ளது .
நடிப்பு துறையில் பெண்களிடம் பாலியல் கப்பம் கோரும் கலாசாரம் நிறுத்தப்பட வேண்டும் என்பதோடு ஏனைய பெண்களும் இவர்களால் பாதிக்கப்பட கூடாது என கருதியே தான் சிலரின் பெயர்களை வெளி கொண்டுவந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய இயக்குநர் முருகதாஸ், நடிகர்களான விஷால், ஸ்ரீ காந்த், லோரன்ஸ் மற்றும் சுந்தர் சி ஆகியோர் தன்னை ஏமாற்றிவிட்டதாக அவர் இவ்வாறு விபரிக்கின்றார்.
எனக்கு ஒரு சில நண்பர்கள் மூலமாக லோரன்ஸ் மாஸ்டர் அறிமுகமானார்.
கோல்கொண்டா ஹொடெலின் வரவேற்பறையில் அவரை ஒருநாள் சந்தித்தேன். அதன் பின்னர் அவர் என்னை அவருடைய அறைக்கு அழைத்து சென்றார், அவருடைய ரூம்ல குரு ராகவேந்ரா சுவாமிகளோட புகைப்படம், ருத்ராட்ச்ச மாலைகள் உள்ளிட்ட பல பொருட்கள பார்த்ததும் அவர் மேல வைச்சிருந்த நம்பிக்கை அதிகமாகிடுச்சி.
அதன் பின்னர் தான் அவர் பேச ஆரம்பிச்சாரு
ஏழைக் குடும்பத்திலிருந்து தான் வந்ததாகவும், ஏழைக் குழந்தைகள பராமரிக்கிறதாகவும் அவர் சொன்ன உடனேயே அவர மதிச்சது இல்லாம நம்பவும் ஆரம்பிச்சுடன்.
கொஞ்சம் கொஞ்சமாக அவரது உண்மை உருவம் தெரிய ஆரம்பிச்சது.
தொடர்ந்து பலகிக் கொண்டு செல்கையில், உணக்கு பட வாய்ப்பு நிச்சியம் என்று சொன்னாரு..
அதுக்கிடையில் நாங்க இரண்டு பேரும் பல தடவைகள் தனியா சந்திச்சு இருக்கோம்..
எங்களுக்குள்ள நிறைய விசியங்கள் நடந்துச்சி.. என தெலுங்கு நடிகையான ஸ்ரீ ரெட்டி தனது டிவிட்டரில் இடுகை செய்துள்ளார்.
அத்துடன் நடிகர் ஸ்ரீ காந் உடைய புகைப்படம் ஒன்றினை பதிவேற்றம் செய்து " ஹாய் ஸ்ரீ காந், ஹய்ட்ராபாத் ஹொட்டல்ல நாங்கள் மீட்பண்ணினம் நினைவிருக்கா..?
அங்க நடந்தது எல்லாம் மறந்துடிங்களா..? எனவும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதுடன் சுந்தர்சி விஷால் தொடர்பிலும் பல கருத்துக்களை பதிவிட்டுள்ளதுடன் இயக்குநர் முருகதாஸ் பட வாய்ப்பு வழங்குவதாக கூறி அறைக்கு அழைத்து சென்று ............ என புள்ளிகள் இட்டு பதிவேற்றியுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
,இந்நிலையில் விஷால் தன்மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளதோடு ஸ்ரீ ரெட்டியுடன் தான் ஆபாசமாக இருக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் ஸ்ரீ ரெட்டியின் இந்த கருத்துக்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், ஸ்ரீ ரெட்டி கடந்த மாதங்களிற்கு முன்னர் நடு வீதியில் தனது ஆடைகளை கழற்றி அரைநிர்வாணமான முறையில் ஆர்ப்பாட்டம் செய்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
ஸ்ரீ ரெட்டி பதிவு செய்துள்ள விடயங்கள் கிழே தரப்படுகின்றன..
தமிழ் சினிமாவில் இயக்குநர்களும் நடிகர்களும் தனக்கு படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு தருவதாக கூறி தன்னுடன் அந்தரங்கமாக பாலியலில் ஈடுபட்டமையை அவமானம் என கருதாது அம்பலப்படுத்தியதற்கு காரணம் உள்ளது .
நடிப்பு துறையில் பெண்களிடம் பாலியல் கப்பம் கோரும் கலாசாரம் நிறுத்தப்பட வேண்டும் என்பதோடு ஏனைய பெண்களும் இவர்களால் பாதிக்கப்பட கூடாது என கருதியே தான் சிலரின் பெயர்களை வெளி கொண்டுவந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய இயக்குநர் முருகதாஸ், நடிகர்களான விஷால், ஸ்ரீ காந்த், லோரன்ஸ் மற்றும் சுந்தர் சி ஆகியோர் தன்னை ஏமாற்றிவிட்டதாக அவர் இவ்வாறு விபரிக்கின்றார்.
எனக்கு ஒரு சில நண்பர்கள் மூலமாக லோரன்ஸ் மாஸ்டர் அறிமுகமானார்.
கோல்கொண்டா ஹொடெலின் வரவேற்பறையில் அவரை ஒருநாள் சந்தித்தேன். அதன் பின்னர் அவர் என்னை அவருடைய அறைக்கு அழைத்து சென்றார், அவருடைய ரூம்ல குரு ராகவேந்ரா சுவாமிகளோட புகைப்படம், ருத்ராட்ச்ச மாலைகள் உள்ளிட்ட பல பொருட்கள பார்த்ததும் அவர் மேல வைச்சிருந்த நம்பிக்கை அதிகமாகிடுச்சி.
அதன் பின்னர் தான் அவர் பேச ஆரம்பிச்சாரு
ஏழைக் குடும்பத்திலிருந்து தான் வந்ததாகவும், ஏழைக் குழந்தைகள பராமரிக்கிறதாகவும் அவர் சொன்ன உடனேயே அவர மதிச்சது இல்லாம நம்பவும் ஆரம்பிச்சுடன்.
கொஞ்சம் கொஞ்சமாக அவரது உண்மை உருவம் தெரிய ஆரம்பிச்சது.
தொடர்ந்து பலகிக் கொண்டு செல்கையில், உணக்கு பட வாய்ப்பு நிச்சியம் என்று சொன்னாரு..
அதுக்கிடையில் நாங்க இரண்டு பேரும் பல தடவைகள் தனியா சந்திச்சு இருக்கோம்..
எங்களுக்குள்ள நிறைய விசியங்கள் நடந்துச்சி.. என தெலுங்கு நடிகையான ஸ்ரீ ரெட்டி தனது டிவிட்டரில் இடுகை செய்துள்ளார்.
அத்துடன் நடிகர் ஸ்ரீ காந் உடைய புகைப்படம் ஒன்றினை பதிவேற்றம் செய்து " ஹாய் ஸ்ரீ காந், ஹய்ட்ராபாத் ஹொட்டல்ல நாங்கள் மீட்பண்ணினம் நினைவிருக்கா..?
அங்க நடந்தது எல்லாம் மறந்துடிங்களா..? எனவும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதுடன் சுந்தர்சி விஷால் தொடர்பிலும் பல கருத்துக்களை பதிவிட்டுள்ளதுடன் இயக்குநர் முருகதாஸ் பட வாய்ப்பு வழங்குவதாக கூறி அறைக்கு அழைத்து சென்று ............ என புள்ளிகள் இட்டு பதிவேற்றியுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
,இந்நிலையில் விஷால் தன்மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளதோடு ஸ்ரீ ரெட்டியுடன் தான் ஆபாசமாக இருக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் ஸ்ரீ ரெட்டியின் இந்த கருத்துக்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், ஸ்ரீ ரெட்டி கடந்த மாதங்களிற்கு முன்னர் நடு வீதியில் தனது ஆடைகளை கழற்றி அரைநிர்வாணமான முறையில் ஆர்ப்பாட்டம் செய்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
ஸ்ரீ ரெட்டி பதிவு செய்துள்ள விடயங்கள் கிழே தரப்படுகின்றன..