ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் வம்சம் தொடரில் முக்கிய கதபாத்திரத்தில் நடித்து வந்த சீரியல் நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தொலைக்காட்சி தொடரின் மூலம் பிரபலமான சீரியல் நடிகை பிரியங்கா அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வந்த வம்சம் என்ற நெடுந்தொடரில் ஜோதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் பிரியங்கா.
பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வந்த வம்சம் என்ற நெடுந்தொடரில் ஜோதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் பிரியங்கா.
திருமணமாகிய பிரியங்கா வளசரவாக்கத்தில் அவரது கணவருடன் வசித்து வந்தார்.
இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.
பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளமைக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.
இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.
பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளமைக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.
பிரியங்காவின் உடலை மீட்ட வளசரவாக்கம் காவற்துறை இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.