அருண்பாலாவும், பிரியங்காவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அருண்பாலா கூடைப்பந்து பயிற்சியாளர் என்பதால் பள்ளிகளில் அது தொடர்பான விளையாட்டு நிகழ்ச்சிகளை நடத்துவது வழக்கம்.
அப்போது அவருக்கு பலருடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது.
இதனை பயன்படுத்தி தான் பிரியங்காவுக்கு தொலைக்காட்சி தொடர்களில் நடிப்பதற்கு அருண்பாலா வாய்ப்பு வாங்கி கொடுத்துள்ளார்.
இதனை பயன்படுத்தி தான் பிரியங்காவுக்கு தொலைக்காட்சி தொடர்களில் நடிப்பதற்கு அருண்பாலா வாய்ப்பு வாங்கி கொடுத்துள்ளார்.
பிரியங்கா நடிகையான பின்னர் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனாலேயே இருவரும் பிரிந்துள்ளனர்.
முறைப்படி விவாகரத்து பெறுவதற்காக ஆலோசனையும் நடத்தி உள்ளனர்.
இதனாலேயே இருவரும் பிரிந்துள்ளனர்.
முறைப்படி விவாகரத்து பெறுவதற்காக ஆலோசனையும் நடத்தி உள்ளனர்.
பிரியங்காவை பிரிந்த பின்னர் அருண்பாலா வளசரவாக்கம் வீட்டுக்கு வருவதில்லை.
நண்பர் ஒருவருடன் தங்கி உள்ளார்.
இதனால் 2 பேருக்கும் இடையேயான உறவில் விரிசல் அதிகமாகி உள்ளது.
இதுவே பிரியங்காவை தற்கொலைக்கு தூண்டி இருப்பதாக காவற்துறை தெரிவித்தனர்.
நண்பர் ஒருவருடன் தங்கி உள்ளார்.
இதனால் 2 பேருக்கும் இடையேயான உறவில் விரிசல் அதிகமாகி உள்ளது.
இதுவே பிரியங்காவை தற்கொலைக்கு தூண்டி இருப்பதாக காவற்துறை தெரிவித்தனர்.
பிரியங்கா ஏற்கனவே ஒருமுறை பிளேடால் கைகளில் வெட்டி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அப்போது காவற்துறை அவருக்கு அறிவுரை வழங்கி அனுப்பி வைத்துள்ளனர்.
சின்ன சின்ன பிரச்சினைகளுக்கும் பிரியங்கா கோபப்பட்டு வந்துள்ளார்.
கடுமையான மனஅழுத்தத்தாலும் அவர் பாதிக்கப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது.
இதுபோன்று காரணங்களாலேயே பிரியங்கா உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
அப்போது காவற்துறை அவருக்கு அறிவுரை வழங்கி அனுப்பி வைத்துள்ளனர்.
சின்ன சின்ன பிரச்சினைகளுக்கும் பிரியங்கா கோபப்பட்டு வந்துள்ளார்.
கடுமையான மனஅழுத்தத்தாலும் அவர் பாதிக்கப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது.
இதுபோன்று காரணங்களாலேயே பிரியங்கா உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.