நேற்று கூத்துப்பட்டறையின் நிறுவனர் நா.முத்துசாமி உடலநலக்குறைவால் காலமானார்.
தமிழ் திரையுலகில் விஜய்சேதுபதி, விமல், பசுபதி உட்பட பல திறமையான கலைஞர்களை செதுக்கிய இந்த கலைஞரின் மறைவால் தமிழ்த்திரையுலகே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
இந்த நிலையில் மறைந்த தனது குரு முத்துசாமி அவர்களுக்கு கலை அஞ்சலி செலுத்த முடிவு செய்த விமல், பசுபதி, விதார்த் உள்ளிட்ட நடிகர்கள் நேற்று முத்துசாமியின் உடல் வைக்கப்பட்டிருந்த அவரது இல்லத்தின் முன் குத்தாட்டம் ஆடி அவருக்கு கலை அஞ்சலி செலுத்தினர்.
நடு வீதியில் நடிகர்கள் ஆவேசமாக நடனமாடிய காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் விஜய்சேதுபதி, விமல், பசுபதி உட்பட பல திறமையான கலைஞர்களை செதுக்கிய இந்த கலைஞரின் மறைவால் தமிழ்த்திரையுலகே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
இந்த நிலையில் மறைந்த தனது குரு முத்துசாமி அவர்களுக்கு கலை அஞ்சலி செலுத்த முடிவு செய்த விமல், பசுபதி, விதார்த் உள்ளிட்ட நடிகர்கள் நேற்று முத்துசாமியின் உடல் வைக்கப்பட்டிருந்த அவரது இல்லத்தின் முன் குத்தாட்டம் ஆடி அவருக்கு கலை அஞ்சலி செலுத்தினர்.
நடு வீதியில் நடிகர்கள் ஆவேசமாக நடனமாடிய காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.