பிரபல முன்னணி நடிகை பானுப்ரியா வீட்டில் பணியாற்றும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் சாமர்லகோட்டை காவல் நிலையத்தில் அந்த சிறுமியின் தாய் குறித்த முறைப்பாட்டை அளித்துள்ளார்.
மாதம் 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு சிறுமியை பானுப்ரியா வீட்டிற்கு வேலைக்கு அனுப்பினாராம்.
ஆனால் ஒன்றரை வருடங்களாக சம்பளம் கொடுக்கப்படவில்லை, மேலும் பானுப்ரியாவின் அண்ணன் கோபாலகிருஷ்ணன் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரியவந்தது.
இது தொடர்பில் அறிந்தது நேரில் சென்று கேட்ட போது 'எங்களிடம் பணம் உள்ளது. உன் மகளை திருட்டு பழி சுமத்தி ஜெயிலுக்கு அனுப்பிவிடுவோம்' என மிரட்டினார்கள்' என சிறுமியின் தாய் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் முறைப்பாட்டை பதிவு செய்துள்ள காவல்துறையினர். விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் சாமர்லகோட்டை காவல் நிலையத்தில் அந்த சிறுமியின் தாய் குறித்த முறைப்பாட்டை அளித்துள்ளார்.
மாதம் 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு சிறுமியை பானுப்ரியா வீட்டிற்கு வேலைக்கு அனுப்பினாராம்.
ஆனால் ஒன்றரை வருடங்களாக சம்பளம் கொடுக்கப்படவில்லை, மேலும் பானுப்ரியாவின் அண்ணன் கோபாலகிருஷ்ணன் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரியவந்தது.
இது தொடர்பில் அறிந்தது நேரில் சென்று கேட்ட போது 'எங்களிடம் பணம் உள்ளது. உன் மகளை திருட்டு பழி சுமத்தி ஜெயிலுக்கு அனுப்பிவிடுவோம்' என மிரட்டினார்கள்' என சிறுமியின் தாய் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் முறைப்பாட்டை பதிவு செய்துள்ள காவல்துறையினர். விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.