நடிகை நயன்தாரா தமிழ் திரையுலகின் நம்பர் 1 இடத்தில் வலம் வந்துக்கொண்டிருக்கிறார் . ரஜினி, விஜய், அஜித் என தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் தற்போது தொடர்ச்சியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். பல மேடைகளில் இருவரும் இதனை வெளிப்படையாகவே தெரிவித்து வந்தனர். ஆனால் தற்போது இவர்கள் இருவரும் பிரிந்து விட்டதாக சினிமா வட்டாரத்தில் கிசு கிசுக்கப்படுகிறது.
கடந்த வருட இறுதியில் இருவரும் சிறப்பாக கொண்டாடிய கிறிஸ்துமஸ் கொண்டாட்ட புகைப்படங்கள் கூட சமூக வலைத்தளங்களில் வெளிவந்து ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தியது.
ஆனால், கிறிஸ்மஸ் முடிந்தபின் புத்தாண்டிற்கு வெளிநாடு சென்றுள்ள நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கு இடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த வாக்குவாதத்தில் விக்னேஷ் சிவன் நயன்தாராவிடம் திருமணம் பற்றி கட்டாயப்படுத்தியதாகவும் ஆனால் திருமணம் செய்தால் தனது நம்பர் 1 இடத்தை இழந்து விடுவோம் என்ற பயத்தில் தற்போது திருமணம் வேண்டாம் என்று நயன் கூறியது விக்னேஷ் சிவனுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
என்னுடன் சேர்ந்து ஊர் சுற்றி உன்னுடைய உண்மையான திறமையை கவனம் செலுத்தாமல் வாய்ப்புகளை இழந்து விடாதே என்று அறிவுரையும் நயன்தாரா கூறியுள்ளாராம் .
இதனால் கோபமடைந்த விக்னேஷ் சிவன் அங்கிருந்து உடனே கிளம்பி விட்டாராம். ஆனால் இது நயன்தாராவின் வழமையான செயற்பாடுதான் என்றும் விக்னேஷ் சிவனை கழட்டி விட்டுவிட்டார் என்றும் சினிமா வட்டாரங்கள் கிசு கிசுக்கின்றன.
இந்நிலையில் இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். பல மேடைகளில் இருவரும் இதனை வெளிப்படையாகவே தெரிவித்து வந்தனர். ஆனால் தற்போது இவர்கள் இருவரும் பிரிந்து விட்டதாக சினிமா வட்டாரத்தில் கிசு கிசுக்கப்படுகிறது.
கடந்த வருட இறுதியில் இருவரும் சிறப்பாக கொண்டாடிய கிறிஸ்துமஸ் கொண்டாட்ட புகைப்படங்கள் கூட சமூக வலைத்தளங்களில் வெளிவந்து ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தியது.
ஆனால், கிறிஸ்மஸ் முடிந்தபின் புத்தாண்டிற்கு வெளிநாடு சென்றுள்ள நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கு இடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த வாக்குவாதத்தில் விக்னேஷ் சிவன் நயன்தாராவிடம் திருமணம் பற்றி கட்டாயப்படுத்தியதாகவும் ஆனால் திருமணம் செய்தால் தனது நம்பர் 1 இடத்தை இழந்து விடுவோம் என்ற பயத்தில் தற்போது திருமணம் வேண்டாம் என்று நயன் கூறியது விக்னேஷ் சிவனுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
என்னுடன் சேர்ந்து ஊர் சுற்றி உன்னுடைய உண்மையான திறமையை கவனம் செலுத்தாமல் வாய்ப்புகளை இழந்து விடாதே என்று அறிவுரையும் நயன்தாரா கூறியுள்ளாராம் .
இதனால் கோபமடைந்த விக்னேஷ் சிவன் அங்கிருந்து உடனே கிளம்பி விட்டாராம். ஆனால் இது நயன்தாராவின் வழமையான செயற்பாடுதான் என்றும் விக்னேஷ் சிவனை கழட்டி விட்டுவிட்டார் என்றும் சினிமா வட்டாரங்கள் கிசு கிசுக்கின்றன.