இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி நாளையதினம் ஆரம்பமாகிறது.
பல்லேகல மைதானத்தில் இந்த போட்டி நடைபெறவுள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் ஏற்கனவே நிறைவடைந்த இரண்டு போட்டிகளில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் தலா ஒவ்வொரு போட்டியில் வெற்றிப் பெற்றுள்ளன.
இந்த நிலையில் நாளை ஆரம்பமாகின்ற போட்டி இரண்டு அணிகளுக்கும் முக்கியமான போட்டியாக அமையவுள்ளது.
பல்லேகல மைதானத்தில் இந்த போட்டி நடைபெறவுள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் ஏற்கனவே நிறைவடைந்த இரண்டு போட்டிகளில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் தலா ஒவ்வொரு போட்டியில் வெற்றிப் பெற்றுள்ளன.
இந்த நிலையில் நாளை ஆரம்பமாகின்ற போட்டி இரண்டு அணிகளுக்கும் முக்கியமான போட்டியாக அமையவுள்ளது.