தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் கம்பஹா மாவட்டம் கிண்ணத்தை சுவீகரித்துள்ளது.
பதுளை வின்சன்ட் டயஸ் திடலில் நான்கு நாட்களாக இடம்பெற்ற போட்டியின் இரண்டாம் இடத்தை கொழும்பு மாவட்டம் பெற்றுக்கொண்டுள்ளது.
மூன்றாவது இடத்தை கண்டி மாவட்டம் பெற்றுள்ளது.
இம்முறை , விளையாட்டு விழாவின் திறமையான வீரராக காலி மாவட்டத்தின் டீ.சம்பத் ரணசிங்க தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.
திறமையான வீராங்கனையாக ஹம்பாந்தோட்டை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்திய கே.எல்.ஏ.நிமாலி தெரிவுசெய்யப்பட்டார்.
பதுளை வின்சன்ட் டயஸ் திடலில் நான்கு நாட்களாக இடம்பெற்ற போட்டியின் இரண்டாம் இடத்தை கொழும்பு மாவட்டம் பெற்றுக்கொண்டுள்ளது.
மூன்றாவது இடத்தை கண்டி மாவட்டம் பெற்றுள்ளது.
இம்முறை , விளையாட்டு விழாவின் திறமையான வீரராக காலி மாவட்டத்தின் டீ.சம்பத் ரணசிங்க தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.
திறமையான வீராங்கனையாக ஹம்பாந்தோட்டை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்திய கே.எல்.ஏ.நிமாலி தெரிவுசெய்யப்பட்டார்.