உலககிண்ண கபடி போட்டிகளில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு சென்றுள்ளது.
நேற்று நடைப்பெற்ற இந்த போட்டியில் 73க்கு 20 என்ற கோல் கணக்கில் தாய்லாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.
இதேவேளை, நேற்று நடைப்பெற்ற மற்றுமொரு அரையிறுதி போட்டியில் ஈரான் அணி வெற்றி பெற்றது.
தென்கெரியா அணியை எதிர்கொண்ட ஈரான் அணி 28க்கு 22 என்ற கோல் கணக்கல் வெற்றிபெற்றறு இறுதி போட்டிக்கான தகுதியை பெற்றது.
3வது உலககிண்ண கபடி போட்டி இந்தியாவின் குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் நடைபெற்று வருகிறது.
இதில், 12 அணிகள் இரு பிரிவுகளாக பங்கேற்றன.
இதனையடுத்து நேற்று நடைப்பெற்ற அரையிறுதி போட்டிகளை அடுத்து, இன்று இடம்பெறவுள்ள இறுதிப் போட்டியில் இந்திய மற்றும் ஈரான் அணிகள் எதிர்கொள்கிறன.
நேற்று நடைப்பெற்ற இந்த போட்டியில் 73க்கு 20 என்ற கோல் கணக்கில் தாய்லாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.
இதேவேளை, நேற்று நடைப்பெற்ற மற்றுமொரு அரையிறுதி போட்டியில் ஈரான் அணி வெற்றி பெற்றது.
தென்கெரியா அணியை எதிர்கொண்ட ஈரான் அணி 28க்கு 22 என்ற கோல் கணக்கல் வெற்றிபெற்றறு இறுதி போட்டிக்கான தகுதியை பெற்றது.
3வது உலககிண்ண கபடி போட்டி இந்தியாவின் குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் நடைபெற்று வருகிறது.
இதில், 12 அணிகள் இரு பிரிவுகளாக பங்கேற்றன.
இதனையடுத்து நேற்று நடைப்பெற்ற அரையிறுதி போட்டிகளை அடுத்து, இன்று இடம்பெறவுள்ள இறுதிப் போட்டியில் இந்திய மற்றும் ஈரான் அணிகள் எதிர்கொள்கிறன.