நேற்றைய போட்டியின் தோல்விக்கு காரணம் இது தான்!!

Saturday, 21 January 2017 - 19:05

%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%21%21
நேற்றைய போட்டியில் நடுத்தர துடுப்பாட்ட வீரர்கள் திறமையாக விளையாடாமையே போட்டியின் தோல்விக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணித் தலைவர் அன்ஜலோ மெத்தீவ்ஸ் இதனை தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் போட்டி நிறைவின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது இதனை அவர் குறிப்பிட்டார்.

இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டி நாளைய தினம் இடம்பெறவுள்ளது.







Exclusive Clips