மலேசியாவில் நடைப்பெற்ற போர்னியோ - 7 றக்பி கிண்ணத்தை இலங்கை மகளீர் அணி முதன்முறையாக வென்றது.
இந்த போட்டியில் இலங்கை மகளீர் அணி இறுதிப்போட்டியில் தாய்லாந்தை 12க்கு 5 என்ற கணக்கில் வீழ்த்தி முதன்முறையாக பட்டத்தை சுவீகரித்தது.
அணிக்கு 7 பேர் கொண்ட போட்டிகளாக இந்த போட்டிகள் இடம்பெற்றன.
இலங்கை மகளீர் அணி அரையிறுதியில் மலேசியா மகளீர் றக்பி அணியை வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.