இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் இன்று நடைபெறவுள்ளது.
தம்புள்ளை மைதானத்தில் இன்று பிற்பகல் 2.30 க்கு இந்தப் போட்டி ஆரம்பமாகவுள்ளது.
வெளிநாடுகளில் இடம்பெறும் போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என பங்களாதேஷ் அணித் தலைவர் Mashrafe Mortaza தெரிவித்துள்ளார்.
தம்புள்ளை மைதானத்தில் இன்று பிற்பகல் 2.30 க்கு இந்தப் போட்டி ஆரம்பமாகவுள்ளது.
வெளிநாடுகளில் இடம்பெறும் போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என பங்களாதேஷ் அணித் தலைவர் Mashrafe Mortaza தெரிவித்துள்ளார்.