ஐ.பி.எல் போட்டியில் இன்றைய தினம் இலங்கை வீரர்கள் விளையாடும் அணிகளான Mumbai Indians அணி மற்றும் Delhi Daredevils அணிகள் மோதவுள்ளன.
இன்றைய போட்டியில் Mumbai Indians அணியில் லசித் மாலிங்கவை இணைத்து கொள்வது தொடர்பில் உறுதியற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்றைய போட்டியில், லசித் மாலிங்க நீக்கப்படுவாரா? இல்லையா என்பதை Mumbai Indians அணி தலைவர் ரோஹிட் சர்மா இதுவரை எவ்வித முடிவுகளையும் வெளியிடவில்லை.
கடந்த போட்டியில் லசித் மாலிங்கவின் ஓவர்களில் எதிர் அணிக்கு அதிக ஓட்டங்களை கொடுத்தமையே இதற்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, Delhi Daredevils அணியில், இலங்கை அணி தலைவர் என்ஜலோ மெத்தீவ்ஸ் இன்றைய போட்டியிலும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த போட்டியின் காணொளி இணைப்பு..
இன்றைய போட்டியில் Mumbai Indians அணியில் லசித் மாலிங்கவை இணைத்து கொள்வது தொடர்பில் உறுதியற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்றைய போட்டியில், லசித் மாலிங்க நீக்கப்படுவாரா? இல்லையா என்பதை Mumbai Indians அணி தலைவர் ரோஹிட் சர்மா இதுவரை எவ்வித முடிவுகளையும் வெளியிடவில்லை.
கடந்த போட்டியில் லசித் மாலிங்கவின் ஓவர்களில் எதிர் அணிக்கு அதிக ஓட்டங்களை கொடுத்தமையே இதற்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, Delhi Daredevils அணியில், இலங்கை அணி தலைவர் என்ஜலோ மெத்தீவ்ஸ் இன்றைய போட்டியிலும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த போட்டியின் காணொளி இணைப்பு..