இத்தாலி பகிரங்க டென்னிஸ் போட்டியின் கால் இறுதி ஆட்டத்தில் 7 முறை வெற்றி பட்டம் வென்ற ஸ்பெயினின் ரொபெல் நடாலை அவுஸ்திரேலியாவின் டொமினிக் திம்மிக் வெற்றி கொண்டார்.
இத்தாலி பகிரங்க சர்வதேச டென்னிஸ் போட்டி ரோம் நகரில் நடைப்பெற்று வருகிறது.
இந்தில் காலிறுதி ஆட்டம் ஒன்றில் டொமினிக் திம் 6க்கு 4, 6க்கு 3 என்ற நேர் செட் கணக்கில் ரொபெல் நடாலை வீழ்த்தி அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.
இதேவேளை, பெண்கள் இரட்டையர் பிரிவில் நேற்று நடைப்பெற்ற கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சானியா மிர்சா கஜகஸ்தானின் யரோஸ்லாவா ஷிவ்டோவா, ஜோடி 6க்கு 4 மற்றும் 6க்கு 1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றது.
குறித்த ஜோடி இத்தாலியின் சாரா எர்ரானி - மார்ட்டினா டிரெவிசான் ஜோடியை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியது.
இந்தநிலையில் இன்று அரையிறுதி போட்டி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இத்தாலி பகிரங்க சர்வதேச டென்னிஸ் போட்டி ரோம் நகரில் நடைப்பெற்று வருகிறது.
இந்தில் காலிறுதி ஆட்டம் ஒன்றில் டொமினிக் திம் 6க்கு 4, 6க்கு 3 என்ற நேர் செட் கணக்கில் ரொபெல் நடாலை வீழ்த்தி அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.
இதேவேளை, பெண்கள் இரட்டையர் பிரிவில் நேற்று நடைப்பெற்ற கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சானியா மிர்சா கஜகஸ்தானின் யரோஸ்லாவா ஷிவ்டோவா, ஜோடி 6க்கு 4 மற்றும் 6க்கு 1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றது.
குறித்த ஜோடி இத்தாலியின் சாரா எர்ரானி - மார்ட்டினா டிரெவிசான் ஜோடியை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியது.
இந்தநிலையில் இன்று அரையிறுதி போட்டி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.