தமது நாட்டில் டெஸ்ட் போட்டிகள் நடாத்துவத்தை கட்டுப்படுத்த சிம்பாப்வே அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அந்நாடு எதிர்கொண்டுள்ள நிதி நெருக்கடி காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் , ஏனைய நாடுகளில் இடம்பெறும் டெஸ்ட் போட்டிகளில் தமது அணியை பங்குபெறும் என சிம்பாப்வே கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.
அந்நாடு எதிர்கொண்டுள்ள நிதி நெருக்கடி காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் , ஏனைய நாடுகளில் இடம்பெறும் டெஸ்ட் போட்டிகளில் தமது அணியை பங்குபெறும் என சிம்பாப்வே கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.