சிம்பாப்வே அரசின் அதிரடி தீர்மானம்!

Sunday, 05 November 2017 - 14:32

%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%21
தமது நாட்டில் டெஸ்ட் போட்டிகள் நடாத்துவத்தை கட்டுப்படுத்த சிம்பாப்வே அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அந்நாடு எதிர்கொண்டுள்ள நிதி நெருக்கடி காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் , ஏனைய நாடுகளில் இடம்பெறும் டெஸ்ட் போட்டிகளில் தமது அணியை பங்குபெறும் என சிம்பாப்வே கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.







Exclusive Clips