இலங்கை மற்றும் சிம்பாப்பே அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.
இலங்கை, சிம்பாப்பே, பங்களாதேஷ் ஆகிய அணிகள் பங்கு கொள்ளும் முக்கோண ஒருநாள் கிரிக்கட் தொடர் பங்களாதேஸில் இடம்பெற்றுவருகிறது.
இந்த முக்கோண தொடரின் முதலாவது போட்டியில், சிம்பாப்பே மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதிக்கொண்ட நிலையில், அதில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் அந்த தொடரின் இரண்டாவது போட்டி இலங்கை மற்றும் சிம்பாப்பே அணிகளுக்கு இடையில் இன்னும் சற்றுநேரத்தில் டாக்காவில் ஆரம்பமாகவுள்ளது.
இலங்கை, சிம்பாப்பே, பங்களாதேஷ் ஆகிய அணிகள் பங்கு கொள்ளும் முக்கோண ஒருநாள் கிரிக்கட் தொடர் பங்களாதேஸில் இடம்பெற்றுவருகிறது.
இந்த முக்கோண தொடரின் முதலாவது போட்டியில், சிம்பாப்பே மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதிக்கொண்ட நிலையில், அதில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் அந்த தொடரின் இரண்டாவது போட்டி இலங்கை மற்றும் சிம்பாப்பே அணிகளுக்கு இடையில் இன்னும் சற்றுநேரத்தில் டாக்காவில் ஆரம்பமாகவுள்ளது.